இனியவளே...
நீ சூடிய மலரில்
வண்டுகள் மொய்ப்பதையே
தாங்க முடியாதவன் நான்..
நீ இன்னொருவனுக்கு
இதயத்தையே கொடுத்து விட்டாயடி ..
போதுமடி...
என் உள்ளத்தில் பொறிக்கப்பட்ட
நம் சித்திரங்கள் சித்தரிக்கும்
நம் சரித்திரத்தை
உண்மை அன்பு மதிக்கப்படும்
நாள் வரும்-அன்று
நீ புரிந்து கொள்வாய்
என் காதலை...
நம் அன்றைய நட்பை கொண்டாட
என் கல்லறை கதவுகள் திறந்தே இருக்கும்!!!
உன் வருகைக்காக....
Subscribe to:
Post Comments (Atom)
-
தனிமை என்பது நேற்றானது உன் வருகை என்பது இன்றானது இனி வாழ்க்கை என்பது உன்னோடு தான் இதை வரமாய் தந்த , நாள் இன்று தான் என் தேவதை உனை எனக்கு...
-
இமை பொழுது மட்டுமே உன்னை மறக்க நினைத்தால் கோடி முறை உதிக்கிறாய் என்னில் உன்னை பிரிய நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஓர் உயிர் பிரியும் வ...
-
நீ நிலைத்திருக்கும் நிஜம் என்று நினைத்தேன்! ஆனால் கலைந்து போகும் கனவாகிப் போனாய்.... ஒருமுறை வந்த கனவு என்றும் மீண்டும் வருவதில்லை!... ஏ...
No comments:
Post a Comment