மறப்பதா..? உன்னையா...? நானா..?
பேசாமல் என்னை நீ
செத்துப்போக சொல்லி இருக்கலாம்
நீர் இன்றி வாழலாம்...
உன் நினைவின்றி வாழமுடியுமா..?
உன்னை என் உயிரைவிட மேலாகக்
காதலிக்கிறேன்.......என் உடம்பில் உயிர்
உள்ளவரை காதலிப்பேன்
உன் மொழி எனக்குள்
மெளனமானாலும்
நீ பிரியாமாய் பேசியதையும்
நீ பிரியமின்றி பேசியதையும்
எளிதில் மறக்க முடியுமா
உன் நினைவுகளில்
நீந்துவதற்கும், மூழ்குவதற்கும்
என் கண்ணீர்தான் கற்றுத்தந்தது.
ம்ம்ம்....
எனக்கான உலகமாய் நீயிருக்கிறாய்
உன்னை சுற்றியே என் நினைவிருக்கிறது
உண்மைதான்.....
உண்மையான காதலால் மட்டும்தானே
நினைவுகளையும் நினைக்க வைக்கமுடியும்
Subscribe to:
Post Comments (Atom)
-
தனிமை என்பது நேற்றானது உன் வருகை என்பது இன்றானது இனி வாழ்க்கை என்பது உன்னோடு தான் இதை வரமாய் தந்த , நாள் இன்று தான் என் தேவதை உனை எனக்கு...
-
இமை பொழுது மட்டுமே உன்னை மறக்க நினைத்தால் கோடி முறை உதிக்கிறாய் என்னில் உன்னை பிரிய நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஓர் உயிர் பிரியும் வ...
-
நீ நிலைத்திருக்கும் நிஜம் என்று நினைத்தேன்! ஆனால் கலைந்து போகும் கனவாகிப் போனாய்.... ஒருமுறை வந்த கனவு என்றும் மீண்டும் வருவதில்லை!... ஏ...
nanbaa neeyum antha paalai pona kathalinaal paathikkappattaya? ooh god so sad.
ReplyDeleteeazhuthunga eagaman eazhuthunga, eantha pombalaikale eppadithan. arakkinga, raatchacinga.