இறப்போம் என்று தெரியாமல்
பிறந்துவிட்டோம்-
அது நம் தவறல்ல
இறந்திடுவோம் என்று தெரிந்தும்
பெற்றுவிட்டார்கள் அது
அவர்களின் தவறும் இல்லை
அதுபோல்தான்....
நீ மறுப்பாய் என்று தெரியாமல்
காதலித்துவிட்டேன்-
அது உன் தவறல்ல
நீ மறுக்கிறாய் என்று தெரிந்தும்
காதலிக்கிறேன் -இதில்
என் தவறும் இல்லை
எல்லாம் காதலின் தவறு மட்டுமே?
Subscribe to:
Post Comments (Atom)
-
தனிமை என்பது நேற்றானது உன் வருகை என்பது இன்றானது இனி வாழ்க்கை என்பது உன்னோடு தான் இதை வரமாய் தந்த , நாள் இன்று தான் என் தேவதை உனை எனக்கு...
-
இமை பொழுது மட்டுமே உன்னை மறக்க நினைத்தால் கோடி முறை உதிக்கிறாய் என்னில் உன்னை பிரிய நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஓர் உயிர் பிரியும் வ...
-
நீ நிலைத்திருக்கும் நிஜம் என்று நினைத்தேன்! ஆனால் கலைந்து போகும் கனவாகிப் போனாய்.... ஒருமுறை வந்த கனவு என்றும் மீண்டும் வருவதில்லை!... ஏ...
No comments:
Post a Comment