சந்தித்தாய்... சாய்ந்தாய்... சிரித்தாய் ....
அழைத்தாய்... அன்பு கொடுத்தாய்
அலட்சியம் செய்தாய் ...
பழகினாய்... பரவசமடைந்தாய்
பதற செய்தாய்... உதவினாய்.....
உயர்த்தினாய்… உதாசினப்படுத்தினாய் ....
கண்களால் காதலாய் காயப்படுத்தினாய் ...
ராமனாக என்னை நினைதேன் - நீயோ
ராவணனை ராமனாக்கி
என்னை அனுமனாக்கினாயோ....
தேXXயாளே...
உன் தாயின் முலைகள்
உனக்கு உணவளித்ததா
இல்லை நஞ்சூட்டியதா
இப்படி உருமாருகிறாய்...
தயவு செய்து தாய்மை அடையாதே
தாயாவதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும் ...!
Subscribe to:
Post Comments (Atom)
-
தனிமை என்பது நேற்றானது உன் வருகை என்பது இன்றானது இனி வாழ்க்கை என்பது உன்னோடு தான் இதை வரமாய் தந்த , நாள் இன்று தான் என் தேவதை உனை எனக்கு...
-
இமை பொழுது மட்டுமே உன்னை மறக்க நினைத்தால் கோடி முறை உதிக்கிறாய் என்னில் உன்னை பிரிய நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஓர் உயிர் பிரியும் வ...
-
நீ நிலைத்திருக்கும் நிஜம் என்று நினைத்தேன்! ஆனால் கலைந்து போகும் கனவாகிப் போனாய்.... ஒருமுறை வந்த கனவு என்றும் மீண்டும் வருவதில்லை!... ஏ...
No comments:
Post a Comment