உன் விழிகளில் இனி நானில்லை
இருண்டு போனது என் உலகம்
உன் தேடலில் இனி நானில்லை
சிதைந்து போனது என் பூமி
உன் உச்சரிப்பில் இனி என் பெயரில்லை
மவுனமாகி போனது என் தேசம்
உன் மனதினில் இனி நானில்லை
உடைந்து போனது என் இதயம்
உன் கனவினில் இனி என் நிழலில்லை
தொலைந்து போனது என் இரவு
உன்னில் இனி நானில்லை
பிரிந்து போனது என் உயிர்
Subscribe to:
Post Comments (Atom)
-
தனிமை என்பது நேற்றானது உன் வருகை என்பது இன்றானது இனி வாழ்க்கை என்பது உன்னோடு தான் இதை வரமாய் தந்த , நாள் இன்று தான் என் தேவதை உனை எனக்கு...
-
இமை பொழுது மட்டுமே உன்னை மறக்க நினைத்தால் கோடி முறை உதிக்கிறாய் என்னில் உன்னை பிரிய நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஓர் உயிர் பிரியும் வ...
-
நீ நிலைத்திருக்கும் நிஜம் என்று நினைத்தேன்! ஆனால் கலைந்து போகும் கனவாகிப் போனாய்.... ஒருமுறை வந்த கனவு என்றும் மீண்டும் வருவதில்லை!... ஏ...
No comments:
Post a Comment